Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 22, 2013

வன்மம் மிகுந்த வந்தேறி ஊடகங்கள்!!

“மேற்கு வங்கத்தில் 27 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாம் சரன் கோவையில் கைது அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார்”.

இது பத்திரிகைச் செய்தி இதை வைத்துக்கொண்டு சில ஊடகப் பொருக்கிகள் வெளியிடும் அவதூறு இருக்கி்றதே... வன்மம் மிகுந்தது.

காவல்துறையை பொறுத்த அளவில், இலங்கையில் இருந்து தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அது குழந்தையாக இருந்தாலும் விடுதலைப்புலி.

அதேபோலத்தான் இந்த ஊடகப் பொருக்கிகளுக்கு வட இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக யார் வந்தாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள், திருடர்கள், கொள்ளையர்கள்.

இந்தப் பொருக்கிகள், ‘மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள், திருடர்கள், கொள்ளையர்கள்’ என்று யாரை கை காட்டுகிறான்கள் என்று பார்த்தால், இங்குள்ள நிறுவனங்களில் கிட்டத்தட்ட கொத்தடிமை வேலை பார்க்கும் தொழிலாளர்களைத்தான்.

மேம்பால வேலைகள், பில்டிங்குகள் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.

இங்குள்ள நிறுவனங்கள், அந்த வடநாட்டு தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுப்பு சேர்த்துக்கொள்வது குறித்து, தரகு தொழில் பார்க்கும் இந்த ஊடகப் பொருக்கிகள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

இப்போது சாம் சரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழ் நாட்டில் இருக்கும் ஒட்டு மொத்த வடமாநிலத் தொழிலாளர்களும் கூற்றவாளிக் கூண்டில் மீண்டும் ஒருமுறை நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இனி, விசாரனை என்ற பெயரில் காவல்துறையால் அவர்கள் பிழிந்தெடுக்கப்படுவார்கள்.

காவல்துறை என்ன எழுதிக் கொடுக்கிறதோ, அதை நான்கைந்து எக்ஸ்ட்ரா பிட்டோடு எழுதி வாந்தியெடுக்கும் இந்த ஊடகப் பொருக்கிகள். 
வெப்பன் ஜிஹாத், லவ் ஜிஹாத் என்று எழுதி எழுதி புளித்துப் போனதால், புதுமையாக "பாலியல் ஜிஹாத்" என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளது தினத்தந்தி. பாலியல் ஜிஹாத் என்ற பெயரில் அந்த நாளேடு வெளியிட்டுள்ளது.

இப்போ நமது கேள்வி இந்துக்கள் புனிதமாக கருதும் பகவத் கீதை எழுதிய பார்ப்பனர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே மேலே நாம் படித்ததுபோல் கீதையிலும் இதுபோன்று பொய்யையும் புரட்டையும் எழுதி இருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அறிவுள்ளவர்களே சிந்தியுங்கள்.  

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!