Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 23, 2014

மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பதேன் !?

மோடி சொல்கிறார் - குண்டு வெடித்த பிறகு இனிமேல் குண்டு வெடிக்காது - நாம் மாநாட்டை தொடங்குவோம் என்று.( யாரா இருந்தாலும் மேடைல பாம் இருக்கு - என்று சொன்னாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள்).

குண்டு வெடித்த பிறகு மோடி இடம் - காவல் துறை சில நேரம் காத்திருங்கள் - வேறு ஏதும் குண்டு இருக்கிறதா ? என்று பார்க்கிறோம் என்று சொல்லியும் இல்லை இல்லை  நான் போய் பொய் பேசியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து மேடையில் பேசினார்.

அப்படியெனில் இனிமேல் குண்டு வெடிக்காது என்பது மட்டும் எப்படி மோடிக்கு தெரியும் ?

 அவ்வளவ்வு 
தைரியமானவர மோடி.

அப்படியெனில் இனிமேல் நடக்க இருக்கும் எந்த பொது கூட்டத்திற்கும் - மோடி மட்டும் எனக்கு எந்த பொலிசும் தேவை இல்லை - நான் மட்டும் போகிறேன் என்று சொல்ல முடியுமா ? பின் எதற்கு இந்த நாய்க்கு இத்தனை பாதுக்காப்பு.

யாரா இருந்தாலும் - மேடைல பாம் இருக்கு - என்று சொ
ன்னாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள்.

ஆனால் 6 குண்டு வெடித்தும் 5 பேர் செத்த பிறகும் நான் போய் பேசித்தான் ஆக வேண்டும் என்று ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் மோடி என்றால் ?
ஏன் மோடி வைத்த குண்டு??.
 
5000 பொலிசார் - பாதுகாப்பு பனியில் ஈடுப்பட்டுள்ளன
ர்  என்பது குறிப்படத்தக்கது.

ஆனால் குண்டு வெடிக்குது என்றால் - யார் குண்டை வைத்தார்கள் - VIP கார்களில் குண்டு எடுத்து செல்ல பட்டதா ? இல்லை போலீசில் பனி புரியும் பிஜேபி யினர் வைத்தனாரா ? யாருயா வைத்தாரகள்? இந்திய முஜாஹிதீனா ?

இந்தியன் முஜாஹிதீன் ஏன் 5000 பொலிசாரின் "மெட்டல் சோதனை கருவி" யில் சிக்கவில்லை?

மேலும் மோடி பேச இருக்கும் இடத்தை - பொலிசார் - குண்டு இருக்கா அல்லது இல்லையா என்று முன்பே செக் செய்து இருக்கிறார்கள் --ஆனால் குண்டை கூட்டம் நடக்கும் போது தான் - கயவர்கள் எடுத்து கொண்டு சென்று இருகின்றனர் ? அதுவும் மோடி வருவதற்கு முன்.

ஏன் ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை மோடி வந்த பிறகு ...

ஏன் மோடியின் மேடையில் வெடிக்க வில்லை !!
மோடி ஏன் ரிமோட்ட அமுக்க வில்லையா ?

அடுத்து - மோடி கூடத்தில் குண்டு வெடிப்பை பற்றி எதுவும் பேசவில்லை - ஏன் எல்லா மீடியாவும் இப்படி எழுதராங்கா - ரத்த களரியா போய் இருக்கும் என்று மோடி பேசி இருந்தால் ?

ஆனால் அதில் ஒரு உண்மை இருக்கிறது - என்ன உண்மை ? அதான் - ஒரு வேலை - குண்டுவெடிப்பை பற்றி மோடி பேசி இருந்தால் - வாய் தொறந்து மோடியே தனது வாயால் ஒளறி இருப்பார் அதனால் தான் மோடி பேசவில்லை என்று தெரிகிறது.

குண்டு வெடித்தவுடனயே - இந்தியன் முஜாஹிதீன் பேரு மட்டும் வருதே ? யாரு இந்த மிந்தியன் முஜாஹிதீன் ? யாரு இந்த அமைப்போடைய தலைவன் ? இல்லை உண்மை குற்ற வாளிகளை பிடிக்க முடியாமல் போவதால் சில குண்டுவெடிப்பு வழக்குகளில் ..வழக்கை முடிப்பதரக்காக புனையப்பட்ட கற்பனை கதா பாத்திரமா ? ஒலவு துறையால் புனையப்பட்ட கற்பனை பெயர்தான் இந்திய முஜாஹிதீனா ?

மானம்கெட்ட மத்திய உள்துறை விளக்கவேண்டும்.

இந்த குண்டு வெடிப்புக்கும் மட்டும் இல்லமால் -அனைத்து குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சுத்துவது நியாயமா ? குற்றம் சுமத்தலாம்.

ஆனால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் அதாவது - பல கோணத்தில் விசாரிக்க வேண்டும் . ஒரு வேலை - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு சில குண்டு வெடிப்பை செய்வாதாக உளவு துறை கூறினாலும், நிரூபிக்க முடியவில்லை, ஆனால் ஏன் இந்திய முஜாஹிதீன் என்ற பெயர் யூஸ் பண்ணி மோடி மாறி ஆளுங்க குண்டு வைத்திருக்க கூடாது. சிந்திக்கவும்.

அதான் பலி சுமக்க இந்தியன் முஜாஹிதீன் இருகன்லா - நாம குண்ட போட்டு அனுதாபா ஒட்டு வாங்கலாம அல்லவா !

ஏற்கனவே முஸ்லிம் எல்லாம் நம்ம (மோடி)மேல கோபாம வேற இருக்காங்க - என்று மோடி நினைத்து இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். போலிஸ் தீவிரமாக மோடியை விசாரிக்க வேண்டும்.

மேலும் மோடியின் கதையை முஸ்லிம்கள் முடிக்கத்தான் வேண்டும் என்று நினைத்திருந்தால்  - கடந்த 12 வருடங்களுக்குலே கிளோஸ் பண்ணி இருப்பார்கள் - ஆனால் முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள் - கடவுள் ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்து கொள்வான் என்று அனைத்து கோணத்திலும் போலிஸ் விசாரிக்க வேண்டும் - இந்தியன் முஜாஹிடீனையும் விசாரிக்கவேண்டும் எது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் . ஆனால் இது வரை நடந்த சம்பவங்களில் அனைத்துமே - இந்திய முஜாஹிதீன் என்று சொல்கிறார்கள் அதுதான் காமடியா இருக்கு.

இதையே மாற்றி சிந்துத்து பாருங்கள்  ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளோ அல்லது பார்ப்பன பயங்கரவாதிகளோ இருந்தால் இதை எப்போதே செய்துவிட்டு (மோடியை கொன்றுவிட்டு) இந்தியன் முஜாகிதீன் பெயரை ஊடகங்களில் செய்தியை உலாவிட்டு இருப்பார்கள்.

Tuesday, February 18, 2014

ஏ.டி.எம். வசதிக்கு பின்னால் சில பிரச்சினை!?

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:

வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.


(வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெற முடியும்.வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.).

Monday, February 10, 2014

தம்பதியர் குழந்தை பேறு பெற!!

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். 
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

செவ்வாழைப் பழத்தின் சிறப்புகள்: திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.

Tuesday, February 4, 2014

உஷார் பெண்களே உஷார் !?

Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால், சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்.

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம். 
 மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..! பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்.

அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்.

தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்.

மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்.

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன.

அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது.

எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்.

அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம்.

மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்; சுவையும் இருக்காது. எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.


இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!